மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் நபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சொக்கிக்குளம் வல்லபாய் ரோட்டில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனை ஒருவர் செல்போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து […]
