Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 26 போலீஸ் ஏட்டு… அதிரடி இடமாற்றம்… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டுகளை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம் முழுவதும் 26 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து காவல் நிலையத்திலும் தனிப்பிரிவுக்கு என போலீஸ் ஏட்டு பணிபுரிந்து வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் தினசரி நடைபெறும் ஆர்ப்பாட்டம், கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை சேகரித்து வாரத்தில் ஒரு முறை சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து மாவட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பசியால் வாடிய முதியவர்… போலீஸ் ஏட்டு செய்த நெகிழ்ச்சி செயல்… டிஐஜி பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி. முத்துசாமி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு உதவிய வத்தலகுண்டு போலீஸ் ஏட்டு முத்துஉடையாரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் முத்துஉடையார் என்பவர் தும்மலப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவர் பசியால் வாடுவதை கண்டுள்ளார். மேலும் அந்த முதியவர் கிழிந்த ஆடை, சடை முடியுடன் இருந்துள்ளார். இதையடுத்து அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போலீசே இப்படி செய்யலாமா?… நெல்லையில் நடந்த சம்பவம்… வசமாக மாட்டிக் கொண்ட போலீஸ் ஏட்டு…!!!

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இரவு நேர பணியில் ஆர்வம் காட்டி வந்த அவர், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நெல்லை மற்றும் பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் […]

Categories

Tech |