Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. சென்னை போலீஸ் பலே திட்டம்….!!!!

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முக்கியமான 11 இடங்களில் 15 தானியங்கி நம்பர் பிளேர் ரீடர் பொருத்தப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் தெரிவித்துள்ளது. இதனால் ஹெல்மெட் போடாமல், சாலை விதிமுறைகளை மீறி சென்றால் அந்த கேமராவில் நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் சாலை விபத்துகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்த நடவடிக்கை […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

#BREAKING: 50ஜிபி இலவச டேட்டா – பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை…!!

வாட்ஸ் அப்பில் சமீப காலமாக செல்போன்களில் 50 gb டேட்டா இலவசம் என்று குறுந்தகல்கள் வருவதை பார்த்திருக்கிறோம்.  அது போல இலவச டேட்டா என்று வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இலவச டேட்டா என வரும் மெசேஜில் உள்ள லிங்கை அழுத்தினால் மொபைல் போன் ஹேக் ஆகிவிடும். அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இலவச டேட்டாவை வழங்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“பொது இடங்களில் சார்ஜ் போடக்கூடாது” மீறினால் ஆபத்து…. காவல்துறையினரின் திடீர் எச்சரிக்கை…..!!!!!

பொது இடங்களில் சார்ஜ் போட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பொது இடங்களில் ஃபோனை சார்ஜ் போட வேண்டாம் என ஒடிசா காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் யுஎஸ்பி பவர் ஸ்டேஷன் போன்றவைகளில் சார்ஜ் போடுவார்கள். இப்படி பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் சைபர் குற்றவாளிகள் யுஎஸ்பி சார்ஜ்  கனெக்டர்கள் மூலம் செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். அதோடு மால்வேரை என்ற வைரசையும் […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச படம்…. தமிழக போலீஸ் பரபரப்பு அறிவிப்பு ….. பெண்களே உஷாரா இருங்க…..!!!!

சேலத்தை சேர்ந்த வேல் சத்ரியன் என்பவர் பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.சினிமாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வேலு சத்ரியன் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுமார் 25 பேரிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்று நடிக்க வைப்பதாக ஆபாச படம் எடுத்தது தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரபணு மாற்றம் செய்த பருத்தி விதைகள்…. “விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை….!!!!!!

மரபணு மாற்றம் செய்த பயிர் விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை எடுத்துள்ளார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் இருக்கும் விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கவில்லை. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இது போன்ற தடை செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் விதைகளை விற்பனை செய்வதும் வாங்கி பயிரிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதை விற்பனை செய்வது தெரியவந்தால் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பொதுமக்கள் போராட்டம்…. காவல்துறையினரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு….!!!

போராட்டக்காரர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்…. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!

போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இலங்கை நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து மறுநாள் சிங்கப்பூருக்கு சென்ற கோத்தப்பய தன்னுடைய அதிபர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி…. மின் கம்பத்தின் மீது மோதியதால் பரபரப்பு…. காவல்துறையினர் எச்சரிக்கை….!!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஒரு லாரி விறகு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பு என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது லேசாக உரசி ஒரு மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படி நடந்து கொண்டால்….. கடும் நடவடிக்கை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது. பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது, சாலையில் கோஷமிட்டு ஊர்வலம் செல்வது, ஒருவருக்கொருவர் பொது இடங்களில் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவிகளின் விடுதிக்குள் வாலிபரா…? தீயாய் பரவும் செய்தி…. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை…!!

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இணையதளத்தின் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய போராட்டக்காரர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடியதோடு காவலர்களையும் தாக்கினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் […]

Categories

Tech |