பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் குடியிருப்பதாவது, எனது அண்ணன் மகள் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கரும்பாறை புதூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமாகினார். அவர் ஈரோட்டிலேயே பெண்ணுக்கு பணியாற்ற பணி மாறுதல் வாங்கி தருவதாக […]
