ஆன்லைன் மூலம் மோசடி நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் 1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சமீப காலமாக வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும், செல்போன் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது, முகநூல் மூலம் உதவி கேட்டும்,ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி செய்வது என நாள்தோறும் பல்வேறு வகைகளில் மோசடி நடந்து வருகிறது. இந்நிலையில் படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்களின் மோசடியின் வலையில் சிக்கி […]
