Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைன் மோசடியா….? இந்த எண்ணை தொடர்பு கொண்டால் போதும்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

ஆன்லைன் மூலம் மோசடி நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் 1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சமீப காலமாக வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும், செல்போன் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது, முகநூல் மூலம் உதவி கேட்டும்,ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி செய்வது என நாள்தோறும் பல்வேறு வகைகளில் மோசடி நடந்து வருகிறது. இந்நிலையில் படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்களின் மோசடியின் வலையில் சிக்கி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு […]

Categories

Tech |