போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.அகரம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி பாஸ்கருக்கு பிறந்தநாள் ஆகும். அன்று காலை வேலைக்கு சென்ற பாஸ்கர் மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த […]
