அசாம் மாநிலத்தில் உள்ள கரீம் கஞ்ச் மாவட்டத்தில் நீலம் பசார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 2 பேரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த 2 கைதிகளும் என்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், கைதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருந்தபோது கைதிகளில் ஒருவரை ஒரு போலீஸ்காரர் கடுமையான சித்திரவதை செய்துள்ளார் என்று கூறினார். அதோடு அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி கைதியை துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி […]
