போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் டிஎஸ்பியாக பாலாஜி சரவணன் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போதை பொருளை தடுப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் அனைவரும் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களுடைய […]
