Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. முகநூல் மூலம் இணைந்த காதல் ஜோடிகள்…. பேச்சுவார்த்தையில் பெற்றோர்….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கிருஷ்பா ஜெப ராணி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதனமான முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார் பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் வடமதுரையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசில் பாதுகாப்பு கேட்டு வந்த காதல் ஜோடி….. என்னவா இருக்கும்?…. போலீசார் பேச்சு வார்த்தை….!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி தம்பி தோட்டம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டயம் படிப்பு படித்து முடித்துவிட்டு பிளம்பராக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நர்மதா பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே பகுதியில் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகார இருவிட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்புடன் நடந்த திருமணம்…. தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசார் பேச்சுவார்த்தை….!!

வீட்டு எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கு ரமேஷ்(29) என்ற மகன் உள்ளார். லாரி டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த வனிதா(22) என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு வனிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 23ஆம் தேதி ரமேஷ் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருமே கல்யாணத்துக்கு ஒத்துக்கல…. அதான் இப்படி பண்ணிட்டோம்…. காதல் ஜோடி போலீசில் தஞ்சம்….!!

பெற்றோர்கள் எதிர்ப்புடன் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள ஜம்புமடை பகுதியில் விக்னேஸ்வரன் (வயது 24) என்பவர் வசித்து வருகின்றார். கோவை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர் திருச்சி மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சுபதாரணி (22) என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்டபோது இரு தரப்பினரும் திருமணத்திற்கு எதிர்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

8 வருட காதல்… கோவிலில் வைத்து திருமணம்… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வரும் ஜான் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஐவரும் அதே பகுதியில் வசிக்கும் குருதேவி என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் தடை விதித்ததால் அவர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணஜோடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

5 வருடமாக காதலித்த ஜோடிகள்… பாதுகாப்பு கேட்டு… காவல்நிலையத்தில் தஞ்சம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் விஜய்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். பி.இ படித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும் தோப்புக்காடு பகுதியில் வசிக்கும் கவுசல்யா(21) என்ற பெண்ணும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் அவசர அவசரமாக அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து விஜய்யும் கவுசல்யாவும் […]

Categories

Tech |