டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்கள் கடைக்குள் மது அருந்திய பொழுது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே தண்டலச்சேரி கிராமம் இருக்கின்றது. இங்கிருக்கும் மதுபான கடையில் இரவு நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் திருடுவதற்காக கடையில் பின்பக்க சுவரை கடப்பாறை கொண்டு துளையிட்டு உள்ளே சென்றார்கள். ஆனால் உள்ளே சென்றவர்கள் மது குடித்ததில் போதை தலைக்கேறி வந்த வேலையை மறந்து அங்கேயே அமர்ந்து சத்தமாக பேசிக் […]
