Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா வாரங்கல்லில் 3 வயது குழந்தை உட்பட கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுப்பு… !

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஷ்ரா, புஷ்ராவின் 3 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வாரங்கல்லில் பணிபுரிந்து வந்தனர். தெலங்கானா மனிதன் வாரங்கள் என்ற நகர் அருகே சந்தோஷ் என்பவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ ஊழியர்கள், போலீசாருக்கு தினமும் நோய் எதிர்ப்பு மருந்து வழங்க முடிவு: சுகாதாரத்துறை..!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் சுகாதார துறை உத்தரவு அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிர்த்து போராடும் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு மருந்தினை கொடுக்க […]

Categories
மாநில செய்திகள்

மதுக்கடைகள் இல்லை… கள்ளச்சாராயம் விற்பனை அமோகம்: இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திக்கோயில் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சிய ராமர், வெயில்முத்து, ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பொருட்கள் மட்டும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதேபோல, ஊரடங்கை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் அரங்கேறும் பயங்கரவாதம் குறித்து பத்திரிகையாளர் ட்வீட்: எப்.ஐ.ஆர் பதிவு செய்தது காவல்துறை!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சமூக ஊடகத்தில் ஆட்சேபிக்கத்தக்க பதிவுகளை பதிவிட்டது தொடர்பாக மற்றொரு பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 3 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கோஹர் கிலானி மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் யுஏபிஏ- வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பதிவில் “glorifying terrorism in Kashmir Valley” என்று பதிவிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையிடம் மோதலில் ஈடுபட்ட பொதுமக்கள்… கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு!

பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆளில்லா வீட்டிற்குள் சாராயம்… காய்ச்சிய பட்டதாரிகள்… 3 பேர் கைது..!!

மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]

Categories

Tech |