Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதியவரை தேடி அலைந்த உறவினர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ரெங்கன் (80) என்பவர் வசித்து வந்துள்ளார். ஏனெனில் தீபாவளி அன்று இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரெங்கனின் மகன் செல்வராசு காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடையை சூறையாடிய மர்ம கும்பல்…. ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பேன்சி கடை அமைந்துள்ளது. இங்கு கோபாலகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்து கோபாலகிருஷ்ணனை தாக்கி கடையை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற வாலிபர்…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

சாலையை கடக்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான இளவரசன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் இளவரசன் கையேந்திபவனில் தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பு சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலை நடுவே தடுப்பு சுவர்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பம் பக்கத்தில் இருந்த சிறிய இடைவெளி வழியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்யப்பட்ட முதியவர்…. வெள்ளப்பெருக்கால் மேலே வந்த உடல்…. பரபரப்பு சம்பவம்…!!!

அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடல் வெள்ளப்பெருக்கால் முட்புதரில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூரில் இருக்கும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முதியவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முதியவர் செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்த துரைசாமி(70) என்பது தெரியவந்தது. கடந்த மாதம் துரைசாமி இறந்துவிட்டார். இதனால் உறவினர்கள் துரைசாமியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்ததால் இடையூறு…. கர்ப்பிணியை தாக்கிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

கர்ப்பிணியை தாக்கி 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் முள்ளுவிளை பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவி உள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் சுபலட்சுமி பிரசவத்திற்காக காவல்ஸ்தலம் செட்டி தெருவில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விஷ்ணு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் சிலர் சுபலட்சுமி வீட்டிற்கு முன்பு பட்டாசுகள் வெடித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் அதிமுக பிரமுகர் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…?? போலீஸ் விசாரணை…!!!

அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிருப்பு மேற்கு தெருவில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதிமுக பிரமுகரான கோவிந்தராசு(48) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் கோவிந்தராசு சடலமாக கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிந்தராசுவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், தியா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் நண்பருடன் வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் கோடாங்கி பட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நவீன்குமார் சடலமாக கடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இணையதளம் மூலம்…. பெண்ணிடமிருந்து ரூ. 4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து 4 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு கீழகாசிபாளையம் பகுதியில் வைஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வைஷாலியை தொடர்பு கொண்டு பேசி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் வைஷாலி 4 லட்சத்து 74 ஆயிரத்து 594 ரூபாய் முதலீடு செய்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்திய பெண்…. குழந்தைகளோடு திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!!

குழந்தைகளோடு மாயமான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தீபாவளி சீட்டு சேகரிப்பு செய்து தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக காமாட்சியிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் அதன் முதிர்வு தொகையோடு பணத்தை கேட்டுள்ளனர். நேற்று முன்தினம் 9 வயது மகன், 6 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மொரீஷியஸ் நாட்டிற்கு ஏற்றுமதி” தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபரிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னகடை வீதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயோமெடிக்கல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர் ரமேஷ்குமார்(43) என்பவர் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மூதாட்டியை தள்ளிவிட்ட நபர்கள்…. தட்டி கேட்ட பேத்தி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் ஹேமந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதா தனது பாட்டி அஞ்சலியை பார்ப்பதற்காக பெருவம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிந்தனை செல்வன், மோகன் குமார், கல்யாணி, பழனியம்மாள், சக்திவேல் ஆகியோர் அஞ்சலியை கீழே தள்ளிவிட்டனர். இதனை பார்த்த அனிதா எனது பாட்டியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபர்…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் வாலிபர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பேருந்து நிலைய சாலையில் இருக்கும் டாஸ்மாக் அருகே ரத்த காயங்களுடன் ஒரு வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின் கம்பி மீது ஏறிய மொபட்…. தூக்கி வீசப்பட்ட தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அழகியபுதூர் பகுதியில் விவசாயியான முருகேசன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா(16) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் தனது மகளுடன் மொபட்டில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பி மீது மொபட் ஏறியது. இதனால் மின்சாரம் தாக்கி தந்தை, மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலம் வாங்க முயன்ற தொழிலதிபர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

தொழிலதிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலத்தில் தொழிலதிபரான நவாஸ்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு முடிவு செய்தார். இந்நிலையில் தனக்கு அறிமுகமான குனியமுத்தூரில் வசிக்கும் அன்சாரி என்பவரிடம் நிலம் வாங்குவது குறித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது அன்சாரி சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் எனவும் தொழிலதிபரிடம் கூறியுள்ளார். இதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில்….. அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு….. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல்லிநகர் பகுதியில் ராஜா(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக சொந்த வேலை காரணமாக ராஜா வெளியூருக்கு சென்ற பிறகு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராஜா அந்த வீட்டிற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அலறி சத்தம் போட்ட குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த முகுல் காசி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பஜூலா காத்தூன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய காசி என்ற ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8- ஆம் தேதி குடும்பத்தினர் 5 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ” மனைவியை தாக்கிய கணவர்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் என்.எம்.கே தெருவில் எலக்ட்ரீசியனான சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஈஸ்வரி தனது ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி,  உரையாடி அதனை பதிவிட்டதை பார்த்து கோபமடைந்த சாலமன் தனது மனைவியை கண்டுள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை வீட்டில் விட்டு சென்ற தாய்….. விளையாடிய சிறுமிக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியில் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவபிரீத்தி(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற பிறகு உடல் நலம் சரியில்லாத சரஸ்வதி அவரது தாயுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஜீவபிரீத்தி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமி சேலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆதார் கார்டு எடுத்து வருகிறேன்” கல்லூரி மாணவி மாயம்….. போலீஸ் வலைவீச்சு….!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஏமாகவுண்டனூர் சேக்கன்துறை பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(19) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வர்ஷினிக்கு காரைக்குடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த பெற்றோர் வர்ஷினியை கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஆதார் கார்டு எடுத்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவன் கடத்தி சென்றான்” சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!!

16 வயது சிறுமியை கடத்தி சென்ற பள்ளி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ஆ ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல் செய்த காரியம்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டகம் மேலன்விளை பகுதியில் கொத்தனாரான பிரேம்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சபிதா கணவருக்கு தெரியாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாலி சங்கிலி அவரது தாயாரிடம் அடகு வைக்க கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பிரேம்குமாருக்கும், சபீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சபிதாவும், உறவினர்களும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தங்கை….. சகோதரி அளித்த புகார்….. போலீஸ் விசாரணை….!!

மாயமான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா(26) என்ற தங்கை உள்ளார். இவர் கைத்தறி நெசவாளர் நல வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட ரேணுகா மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரேணுகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் ரேவதி தனது தங்கையை காணவில்லை என ஜெயம்கொண்டம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கனடாவில் குடியுரிமையுடன் வேலை” பல லட்ச ரூபாய் மோசடி…. பெண் ஏஜெண்டு கைது….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி 52 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூரில் ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டு மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பண மோசடி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி….. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியது ஏன்….?? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் 27 வயதுடைய கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்கள்”…. தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!!

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்களின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமுத்திரகனி அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம பெண்”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகின்றார் சமுத்திரக்கனி. இவரின் அலுவலகம் மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 10வது தெருவில் இருக்கின்றது. இந்த அலுவலகத்திற்குள் மர்ம பெண் ஒருவர் புகுந்து வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மழைக்கோட்டை எடுத்து போட்டுக்கொண்டு சென்றிருக்கின்றார். இது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து அலுவலக ஊழியர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி….. ஓய்வு பெற்ற விஞ்ஞானி அளித்த புகார்….. போலீஸ் விசாரணை….!!

விஞ்ஞானியிடம் இருந்து பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் மெய்யப்பனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இருந்த லிங்கை திறந்து மெய்யப்பன் வங்கி கணக்கு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 24 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலையில் பாத்திரத்தை கவிழ்த்தி வந்த நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ராஜேந்திரன் நகரில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி கடை வீதியில் இருக்கும் கட்டிடத்தின் கீழ் பகுதியில் மளிகை கடையும், மேல் தளத்தில் சூப்பர் மார்க்கெட்டும் நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த போது லாக்கரிலிருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தலையில் பெரிய பாத்திரத்தை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. 1 3/4 கோடி ரூபாய் மோசடி….. போலீஸ் விசாரணை….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் 1 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஸ் நகரில் மோகன்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான நபர், தான் உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் இணை செயலாளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை தெரியும் எனவும், உங்களுக்கு அரசு சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

” ரூ.2 லட்சம் பணம்-தங்க நகை எரிந்து நாசம்” வீட்டில் திடீர் தீவிபத்து….. போலீஸ் விசாரணை….!!!

தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியில் ஈஸ்வரன்(64) என்பவர் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்தில் மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர்”…. தட்டிக் கேட்ட கணவர்…. வைரலான வீடியோ…. போலீசார் விசாரணை….!!!!!

மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கணவர் தட்டி கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிப்பு தக்க ஆண் ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம்…. வரவு-செலவு கணக்குகளை கேட்டதால் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிராம சபை கூட்டத்தில் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்குமாறு ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் வீரமணி என்பவர் ஊராட்சியின் கேட்டுள்ளார். அதற்கு 2-வது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் நீங்கள் ஏன் கணக்கு கேட்கிறீர்கள்? தேவை என்றால் ஊராட்சி மன்றத் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் மூலம் தகவல் தெரிவித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழதரம் பகுதியில் அன்புமணி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரிக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்வி(58) என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அன்புமணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் கடந்த ஜூலை மாதம் முதல் அன்புமணி மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் விவசாய […]

Categories
மாநில செய்திகள்

உயிர் நண்பனை கொலை செய்த தொழிலாளி…. எதற்காக தெரியுமா?…. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!!

பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் பங்கஜ் பஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சீப்ஜி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீப்ஜி பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி கடந்த வாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ” 14 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் அபேஸ்”பரபரப்பு சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…..!!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து பல லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துகோட்டை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான நாகபூஷன்(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்படும் என இருந்தது. இதனால் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நாகபூஷன் பேசியுள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஹோட்டலை வாங்குவதாக கூறி மோசடி செய்த நபர்….. பணத்தை இழந்த உரிமையாளர்…. போலீஸ் அதிரடி….!!!

ஹோட்டலை விலைக்கு வாங்குவதாக கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் ஏற்காட்டில் தனக்கு சொந்தமாக இருக்கும் ஹோட்டலை விற்பனை செய்வதாக ஜெகதீஷ் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு நபர் ஜெகதீஷை தொடர்பு கொண்டு ஹோட்டலை விலைக்கு வாங்க விரும்புகிறேன். அதற்காக பாதி தொகையை முன் பணமாக கொடுக்கிறேன் என […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏமாற்றப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்…. 2-வது கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!!

நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு பெண்ணை ஏமாற்றிய 2-வது கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 41 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் பெண்ணின் முதல் கணவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனை அடுத்து கணவரின் தம்பியான முரளிதரன் என்பவரை இந்த பெண்ணுக்கு 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர் இந்நிலையில் முரளிதரன் தனது மனைவியிடம் தொழில் தொடங்கப் போவதாக கூறி 18 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. தோட்ட உரிமையாளர் அளித்த தகவல்….. போலீஸ் விசாரணை….!!!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் தேவையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 45 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 பேரை திருமணம் செய்து மோசடி….. வாய்ஸ் மெசேஜால் சிக்கிய பெண்….. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!

கமிஷனுக்காக பெண் ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசப்பகவுண்டர்புதூரில் செல்வராஜ்- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கைத்தறி நெசவு தொழிலாளியான சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் நடந்த பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது புரோக்கர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா என்பவரை பெண் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். சரிதாவின் தாய் தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், திருமணமான அண்ணன் கேரளாவில் இருப்பதாகவும் சரிதா கூறியுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடகு நகையை திருப்ப சென்ற விவசாயி….. நூதன முறையில் பணத்தை பறித்த வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

முதியவரிடம் 74 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற வாலிபரை போலீசரை தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் விவசாயியான முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை வைத்துள்ளார். அதில் 64 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்த நகைகளை திருப்பிவிட்டு, மீதி உள்ள 74 ஆயிரம் ரூபாயை மஞ்ச பையில் வைத்துக்கொண்டு திருச்சி ரோட்டில் இருக்கும் கடை முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தில் சிவப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். காலையில் கண்விழ்த்து பார்த்த குடும்பத்தினர் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உரிமையாளரிடமே சாவி செய்ய சொன்ன திருடன்” மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்களுக்கு சாவி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி உசேன் தனது மோட்டார் சைக்கிளை புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உசேன் பள்ளப்பட்டி காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த மகன்கள்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மகன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் ஆடையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனரான சீரங்கன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து ராஜேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இருவரும் சூரப்பள்ளி சோரையான் வளவு பகுதியில் வசித்து வந்துள்ளனர். முதல் மனைவி மூலம் சீரங்கனுக்கு சரவணன்(35), ராஜ்குமார்(31) என்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போனை தூக்கி எரிந்த வாலிபர்….. மரத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!!!

வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாதிரகுடி கீழ தெருவில் புனித வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தோகூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு வீரராகவன்(32) என்ற தம்பி இருக்கிறார். இவர் திருக்காட்டு பள்ளியில் இருந்து பேருந்தில் பாதிரக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது செல்போன் வேலை செய்யவில்லை என அதனை தூக்கி எரிந்துள்ளார். அந்த செல்போன் பேருந்தில் பயணித்த அதே ஊரைச் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….. அழுகிய நிலையில் கிடந்த பெண்…. நடந்தது என்ன….?? போலீஸ் விசாரணை….!!!

கழிவறையில் வைத்து அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ராமச்சந்திரன் பேட்டை பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் லட்சுமி சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அழுகிய நிலையில் கிடந்த லட்சுமியின் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்தில் கேட்ட அழுகை சத்தம்…. என்னவா இருக்கும்?….. அதிர்ச்சியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்….!!!!

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தேனிக்கோட்டையில் இருந்து தர்மபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அப்போது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளம்பெண் 2 வயது பெண் குழந்தையை முன் பக்க இருக்கையில் போட்டுவிட்டு கீழே இறங்கி சென்றார். அதன் பிறகு பேருந்த புறப்பட தயாரான நேரத்தில் குழந்தை அழுதது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோரை சக பயணிகள் தேடிய போது அவர்கள் கிடைக்கவில்லை. அதனால் பேருந்து நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த உறவினர்…. தாய்- மகளுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தாய், மகள் இருவரையும் உறவினர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் போபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா(48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா(28), மணிமேகலை(25) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மணிமேகலை கிணத்துக்கடவில் இருக்கும் ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்வருகிறார். இந்நிலையில் சுலோச்சனாவுக்கும் உறவினரான ஐயப்பன் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இது தொடர்பான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2.90 லட்சம் அபேஸ்….. போலீசார் வலைவீச்சு….!!!!!

தமிழகத்தில் திருட்டு, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போலீசார் அவப்போவது திருடர்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். மக்கள் அலட்சியமாக பணத்தை கையில், பைக், கார் ஆகியவற்றில் வைக்கிறார்கள் இதனை நூதன முறையில் திருடர்கள் அவற்றை திருடி செல்கிறார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அம்பேத்கர் நகரில் அணில் குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் டிரைவர். இவர் கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகனை அழைத்து சென்ற தந்தை…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பாலிடெக்னிக் மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நவீனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனிராஜ் தனது மகனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நவீன் பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய ஓட்டல் உரிமையாளர்….. போலீசார் அதிரடி….!!!!

பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வரும் ரயில்களில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை […]

Categories

Tech |