காணாமல் போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ரெங்கன் (80) என்பவர் வசித்து வந்துள்ளார். ஏனெனில் தீபாவளி அன்று இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரெங்கனின் மகன் செல்வராசு காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]
