திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாச்சிப்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முருகன் ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திம்மலையில் இருக்கும் தனியார் பள்ளியில் அதனை இறக்கி வைத்துவிட்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தியாகதுருகம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது சாலையில் கிடந்த பையை முருகன் திறந்து பார்த்துள்ளார். அந்த பையில் 9,500 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்ததை பார்த்து […]
