ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 38 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 10 பேர் மீது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 5 […]
