Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மாயம்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவிகள் கிடைக்காததால் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவிகளின் தோழிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எதற்காக இப்படி செய்திருப்பாங்க… வீட்டில் இருந்த மீனவர்… மர்மநபர்களில் கொடூர செயல்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மீனவரை மர்மநபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூர் கிராமத்தில் முருகன்(45) அவரது மனைவி வேளாங்கண்ணி, மகன் கேசவன், மகள் விஷ்ணுபிரியா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது திணைக்குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் தொழிலுக்கு சென்று விட்டு நரிப்பையூரில் உள்ள வீட்டில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்காக இப்படி பண்ணிருப்பாங்க… ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி… கதறும் குடும்பத்தினர்…

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உடம்பில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமாரிபாளையம் பகுதியில் சிவகுமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்கவி என்ற மனைவியும், லினிஷா(4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்று வீடு திரும்பி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் நேற்று முன்தினம் பரளி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் மனைவி மயமான வழக்கு… கணவர் அளித்த திடுக்கிடும் தகவல்… போலீசார் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் 1 1/2 ஆண்டிற்கு முன் மயமான ராணுவ வீரர் மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பாரஸ்ட் ரோடு 12-ஆம் தெருவில் ஈஸ்வரன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கிரிஜா பாண்டி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ல் திருமணம் ஆகியுள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே ஈஸ்வரன் கிரிஜா பாண்டியனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கர ஆயுதங்கள்… மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நபர்களை பிடிக்க முயன்றதில் வன காவலரை மர்மநபர்கள் தாக்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய அதன் இறைச்சிகளை கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர்ந்து வருகின்றது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட செல்லார்கோவில் மெட்டு வனவர் இளவரசன் தலைமையில், வனக்காவலர்கள் காஜாமைதீன், மனோஜ் குமார், ஜெயக்குமார், மகாதேவன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து… திருடி சென்ற மர்ம நபர்கள்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மர்மநபர்கள் சிலர் டாஸ்மார்க்கின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக கம்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல விற்பனை முடித்ததும் வெங்கடேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பணம் கொடுத்தால்… விமான நிலையத்தில் வேலை… பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர்கள்…!!

தேனி மாவட்டத்தில் விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பெண்ணிடம் 15 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜம்புலிபுத்தூரில் மலைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாரதா(35) b.ed பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அசோக் என்ற நபர் சாரதாவை தொடர்புகொண்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிடியில் வேலை இருப்பதாகவும் அதனை உங்களுக்கு வாங்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் பிணமாக கிடந்த… அரசு பேருந்து நடத்துனர்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனர் மர்மமான முறையில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தொண்டி கரட்டை கிராமத்தில் செந்தில்குமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள மேல்சாத்தம்பூர் என்ற இடத்தில் மர்மமான முறையில் செந்தில்குமார் உயிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

டாக்டர் செய்யும் செயலாமா…? மனைவி கொடூர கொலை…. தப்பித்த போது விபத்தில் சிக்கிய கணவர்…. போலீஸ் விசாரணை….!!

மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்ற டாக்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் முரஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் மேல்மருவத்தூரில் பணியாற்றி வந்தார். கீர்த்தனாவிற்கு சென்ற 3 வருடங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற டாக்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. மேலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது …!!

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல 50 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சிவகாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன் இவர் கடந்த மார்ச் முதல் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஒரு லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்தால் தினமும் இரண்டரை சதவீதம் வட்டி அல்லது இரட்டிப்பு பணம் தருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை நம்பி பலரும் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் துணை முதல்வர் மீது செருப்பு வீச்சால் பதற்றம் …!!

குஜராத் துணை முதலமைச்சர் நித்தின்பாய் பட்டில் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வடோதரா மாவட்டம் கர்ஜுன் தாலுகா புருவள்ளி கிராமத்தில் நித்தின் பட்டில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது செருப்பு வீச்சு நிகழ்ந்தது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நித்தின் பட்டில் 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் நித்தின் பட்டிலை […]

Categories
தேசிய செய்திகள்

காசியிலிருந்து திருடப்பட்ட வெள்ளை பளிங்கு சிவலிங்கம் ….!!

காசியில் திருடப்பட்டு ரேணிகுண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை பறிமுதல் செய்த சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த தகவலின்படி மதுரையைச் சேர்ந்த சிவசங்கரன் திருவாதுரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரும் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ எடையுள்ள வெள்ளைப் பளிங்குக் சிவலிங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு …!!

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே நகர் தனசேகரன் அலுவலகத்தில் அமுதா என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமுதாவின் கணவர் பொன்வேல் என்பவர் அலுவலகத்திற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த தனசேகரன் பொன்வேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொன்வேல் […]

Categories

Tech |