மேற்கு வங்கத்தில் பாஜக நிர்வாகிகள் கொலையை கண்டித்து அக்கட்சியினர் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் அடுத்தடுத்து பாஜாகா நிர்வாகிகள் கொல்லப்படுவதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி காரணம் என்று குற்றம் சாட்டி தலைமை செயலகத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக கொல்கத்தாவில் பல்வேறு சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பல இடங்களில் மோதல் வெடித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் […]
