Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி”…. ட்விட்டரில் மன்னிப்பு….!!!!!

திருச்சியில் விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8:20 […]

Categories
சினிமா

“கை அசைத்த அஜித் குமார்”…. உற்சாகத்தில் நடனமாடிய ரசிகர்கள்….. போலீசார் தடியடி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது ‘ஏகே 61’ என் தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். அஜித் சினிமாவை தாண்டிய பைக் ரேஸ், போட்டோகிராபி போன்றவற்றில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சுடும் […]

Categories
தேசிய செய்திகள்

இடதுசாரிகள் போராட்டம் -தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார் ..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சி உறுப்பினர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கழித்தனர் . பிறகு அவர்களை வழு கட்டாயமாக கைது செய்தனர் .

Categories
தேசிய செய்திகள்

எண்ணூரில் உத்தரவை மீறி சொந்த ஊர் திரும்ப ரயில் நிலையம் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி!

எண்ணூரில் உத்தரவை மீறி சொந்த ஊருக்கு திரும்ப ரயில் நிலையம் சென்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். எண்ணூரில் 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் முறையாக பதிவு செய்து இன்று சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயிலில் திரும்பியுள்ளனர். மீதம் இருந்த தொழிலாளர்கள் அனுமதி பெறாமலே சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்தனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த காவல்துறையின் தடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஒரே இடத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்…. போலீசார் தடியடி : கோவையில் பரபரப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு ஏப்., 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் ஒரே இடத்தில் குவிந்த 100க்கும் மேற்பட்ட வட மாநில […]

Categories

Tech |