நாட்டில் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாட்கள் மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் ஆபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க கூடிய கூடுதல் பொறுப்பு போலீசாருக்கு வந்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் சில அதிரடி நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நடத்தக்கூடிய சாத்தியம் பற்றிய உளவு தகவல் […]
