Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏன் தகராறு பண்ற” தட்டிக் கேட்டது குற்றமா….? கட்டிடத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகிலுள்ள கோண வாய்க்கால் பகுதியை  சேர்ந்த கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா அந்த வழியாகசென்ற   பொதுமக்களிடம் குடிபோதையில்  தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  அதைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்கு சாலையில் செல்பவரிடம்  தகராறு செய்து கொண்டிருக்கிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார்.  இதில் […]

Categories
தேசிய செய்திகள்

“எவ்ளோ தைரியம்” நீதிமன்றத்துக்குள்ளே நுழைந்து…. நீதிபதிக்கு சரமாரி தாக்கு…. 2 போலீசார் கைது…!!!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திற்குட்பட்ட ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி Additional District and Sessions Court Judge அவினாஷ்குமார் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது நீதிமன்றத்தின் விசாரணை அறைக்குள் நுழைந்த கோகர்திஹா காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்று உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிபதி அவினாஷ்குமாரை தாக்கி உள்ளனர். அவரை நோக்கி துப்பாக்கியை காட்டியும் மிரட்டி உள்ளனர். இதனால் அங்கு இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணிக்கு சென்ற போலீஸ் …. மது விற்பனை செய்த 7 பேர் …. போலீசார் தீவிர விசாரணை …!!!

சட்டவிரோதமாக  மது விற்பனை செய்த 7 பேரை கைது செய்த போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மாறன் மற்றும் போலீசார் ஆகியோர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த  காசி , சந்திரசேகர் உட்பட  5 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் போளூர் போலீஸ் சப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தெருவில் நிறுத்தியிருந்த வாகனத்தை… திருடிய 2 நபர்கள்… உடனடியாக கைது செய்த போலீசார்…

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் அழகு ராஜா(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை அருகிலுள்ள மல்லி கிட்டங்கி தெருவில் நிறுத்தி வைத்து கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் திரும்பி வந்து பார்க்கையில் இருசக்கர வாகனம் அங்கு இல்லை. இதனைதொடர்ந்து அழகுராஜாவின் இரு சக்கர வாகனத்தை கே.கே.எஸ்.எஸ்.எம் அழகர் மற்றும் சதீஷ்குமார் எடுத்தது தெரியவந்துள்ளது. […]

Categories
விளையாட்டு

தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமாரை…. கைது செய்தடெல்லி போலீஸ் ….!!!

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் 2முறை முறை பதக்கம் வென்ற, இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார் தரப்புக்கும், முன்னாள் தேசிய சாம்பியன் வீரர் சாகர் தன்கட்  தரப்புக்கும் இடையே , கடந்த 2ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வீரர் சாகரை  சுஷில்குமாரும்,அவரது நண்பர்களும்  கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சாகரை ,அவருடைய நண்பர் சிகிச்சைக்காக  […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவிற்கு 50 கிலோ தங்க நகைகளை…கடத்தி வந்த 2 வட மாநில இளைஞர்கள் …போலீசாரிடம் சிக்கினர் …!!!

சென்னையிலிருந்து 50 கிலோ தங்க நகைகளை ,கேரளாவிற்கு கடத்தி வந்த 2 வட மாநில வாலிபர்களை  போலீசார் கைது செய்தனர் . சென்னையிலிருந்து நேற்று மங்களா ரயில் , கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு  புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களா ரயில் , இன்று காலை கோழிக்கோடு ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அந்த ரயிலில் பயணித்த 2  வடமாநில வாலிபர்கள் ரயில் நிலையத்திலேயே சுற்றித் திரிந்து உள்ளனர். இதனால் 2 வாலிபர்கள் மீது சந்தேகமடைந்த, அங்கிருந்த பாதுகாப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டதாரிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞன்…. போலீசார் அதிரடி கைது..!!

கோவை மாவட்டத்தில் பட்டதாரி பெண்ணுக்கு கடந்த ஒரு வருடகாலமாக காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் அமைந்துள்ள வெள்ளமாவடி பகுதியை சேர்ந்து 30 வயதுடைய நபர் கனகராஜ். இவர் கோவை மாவட்டத்தில் கோவை புதூர் பகுதியில் சில வருடங்களாக கூலித் தொழில் செய்து வருகிறார் .அதற்காக அவர் இப்பகுதியில் விடுதி அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இவர் சென்ற ஒரு வருடமாக  கோவை புதூர் பகுதியை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

பேசிப் பேசியே… பல குடும்பங்களை கவிழ்த்த தம்பதிகள்… 3 கோடி வரை ஆட்டைய போட்டு ஓட்டம்..!!

பேசியே குடும்பப் பெண்களை கவிழ்த்து 3 கோடி வரை சுருட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கயல்விழி தம்பதியினர், அவர்கள் இருந்த பகுதியில் தாங்கள் வங்கியில் பணி புரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலைக்கு தங்களை வாங்கிய அதை பாதி விலைக்கு தருவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் 3 கோடி வரை பணம் வசூல் செய்துள்ளனர். தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையை கொடுக்கலாம் என கூறி […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கே சிறுநீர் கழிக்க கூடாது” கோபமடைந்த ஆட்டோ டிரைவர்…. செய்த பதற வைக்கும் செயல்….!!

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சிறுநீர் கழித்ததால் தட்டிக்கேட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பூசாரி தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் வாசலில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மகேந்திர பாலு கதம்(31) ஆட்டோவை நிறுத்தி விட்டு நிறுவன உரிமையாளரின் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பாதுகாப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பு படித்த மாணவிக்கு நேர்ந்த சோகம் …!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக மணமக்களின் பெற்றோர்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே கோயிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் பெரிய அக்காள் தம்பதியினர் மகள் வைஷ்ணவி. ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது உறவினரான தமிழரசு என்பவருக்கும் மணமுடித்து வைப்பதாக அவர்களின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது. இதனிடையே இருவீட்டாரின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக […]

Categories

Tech |