Categories
மாநில செய்திகள்

போலீஸ் காலில் உயிரிழந்த வாலிபர் வழக்கு…. போலீஸ்காரர்கள் 6 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி….. கோர்ட் அதிரடி….!!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின் போது அவர் உயிரிழந்தார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசரின் தாக்குதில் அவர் உயிரிழந்து உள்ளார் என்று உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றச்சாட்டப்பட்ட தலைமை செயலக […]

Categories

Tech |