மதுரை மாவட்டத்திலுள்ள சிந்தாமணி கண்ணன் காலணியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் பகுதியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று சாமியை வணங்கி கையில் கயிறு கட்டினால் குடி பழக்கத்தை நிறுத்தி விடலாம் என சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை நம்பி ரவி தனது நண்பர்களான இன்பராஜ், அய்யனார், கார்த்திக் ஆகியோருடன் […]
