ராகிங் குறித்து புகார் வந்தால் அதன் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்யும் பொழுது காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் இது குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது கல்வி நிறுவனத்தினர அலட்சியம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கை வளர்க்க விழிப்புணர்வு […]
