Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! இந்த நிறுவனங்களை நம்ப வேண்டாம்…. போலீசாரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியின் உத்தரவின்படி, ஜவுளிசந்தை, பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். அதில் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு திட்டம், மாதத் தவணையில் வீடு மற்றும் மனை வாங்கும் திட்டம், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பேருந்தின் படிக்கட்டில் பயணம்” ஆபத்தை உணராத மாணவர்கள்…. போலீஸ் அறிவுரை….!!!!

பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற எச்சரிக்கை வாசகத்தை இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மதிப்பதே கிடையாது. இந்த படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவர்கள் பேருந்து எடுக்கும் போது ஓடி சென்று ஏறுவது, ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவது போன்ற உயிருக்கு ஆபத்தான பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் பேருந்து பற்றாக்குறை காரணமாகவும் படிக்கட்டில் பயணம் செய்யும் […]

Categories

Tech |