சர்க்கரை நோய்க்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிடாரிகுளம் சாலை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சித்தா முறையில் சர்க்கரை நோய்க்காக மருந்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்துள்ளார். அதன்பின் வேலையிலிருந்து […]
