Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கிடைத்த ரகசிய தகவல்” போலீஸ் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி வந்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆத்துமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தொழிற்சாலையை நடத்தி மது விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் மாரண்டஅள்ளி காவல்துறையினர் ஆத்துமேடு […]

Categories
தேசிய செய்திகள்

போலி மதுபானத்தினால் உயிரிழந்த 11 பேர்…. உத்திரப்பிரதேசத்தில் சோகம்..!!

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் போலி மதுபானங்களை அருந்திய 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்று விற்பனை செய்யப்பட்ட போலி மதுபானங்களை குடித்தவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது” மதுபானங்களை குடித்த அனைவரும் லாரி ஓட்டுனர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அலிகார்- தபால் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு எரிவாயுக் கிடங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

போலி மதுபான வழக்கு… 21 பேர் பலி.. விசாரணை தீவிரப்படுத்த உத்தரவு…!!

போலியாக தயாரிக்கப்பட்ட மதுபானம் குடித்து 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், படாலா, தரன் போன்ற மாவட்டங்களில் போலி மதுபானம் குடித்த 21 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து ஜலந்தர் பிரிவு மண்டல ஆணையர் தலைமையில் விசாரிக்க முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்  இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |