போலியாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கும்பல் போலியான மதுபானங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் கொடியம் […]
