Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பெட்டி கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்காரர்கள்”…… போலீசார் அதிரடி….!!!!!!

கும்முடிபூண்டி அருகே பெட்டி கடையில் ஆய்வு செய்வதுபோல் பணம் கேட்டு மிரட்டியை இரண்டு போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்திருக்கும் புதுப்பேட்டை பகுதியில் 2 பேர் தங்களை போலீசார் எனக் கூறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றா என சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது கடைக்காரர்களை மிரட்டி பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது […]

Categories

Tech |