Categories
மாநில செய்திகள்

அலர்ட் மக்களே அலர்ட்… டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி… பண மோசடி…!!!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இதனை சில கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலார்ட்… டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி..!!

சென்னையில் டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஎன்பிஎஸ்சி மூலம் காலியாக உள்ள அரசு அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதை சில கும்பல்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி ஒதுக்கீட்டு […]

Categories

Tech |