போலி தங்க நகைகளை விற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் கொண்டமாபுரம் தெருவை சேர்ந்த விமல்சந்த் என்பவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதியன்று வடமாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் இவருடைய கடைக்கு வந்து 8 கிராம் பழைய நகையை விற்று புதிய 8 கிராம் தங்க நகைகளை […]
