தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். இதற்கு தகுதியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே […]
