உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசிகள் தான் கொரோனாவுக்கு எதிரான வலிமையான போர் ஆயுதங்களாக உள்ளது. ஆனால் உலக அளவில் பலரும் தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே கத்தோலிக்க பத்திரிக்கையாளர்கள் கொரோனா நோய் தொற்று குறித்து பரவி வரும் தவறான கருத்துக்களை எதிர்த்து போராடுவதற்கு உண்மை சரிபார்ப்பு வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று கத்தோலிக்க பத்திரிக்கையாளர்களை சந்தித்த போப் ஆண்டவர் […]
