நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாசம். இவர் திருமலைபட்டி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்கி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுதா மற்றும் காவல் துறையினர் […]
