Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!!

வெங்கல் கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள பஜாரில் கிளினிக் ஒன்று சென்ற 15 வருடங்களாக செயல்பட்டு வருகின்ற நிலையில் ராமச்சந்திரன் என்பவர் பியூசி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக சுகாதாரத் துறையினருக்கு புகார் வந்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில் ராமச்சந்திரன் பியூசி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் கண் பார்வை இழந்த பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோயில் அடுத்துள்ள மழை கட்டிப்போட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மனைவி ரெஜிலாவை  தெங்கம்புதூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரெஜிலாவுக்கு முகம் வீங்கியதோடு காதில் ரத்தமும் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் ரெஜினாவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ரெஜினாவை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான […]

Categories

Tech |