Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. இது உண்மை இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. NIC திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனிடையே தற்போது நாட்டின் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேலை வாய்ப்பின்மை விகிதத்தை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வேலைவாய்ப்பின்மை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில மோசடி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன.  இது தொடர்பாக தேசிய தகவல் மையம் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. PIB வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ளவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவியது. கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஒரு படிவத்தை நிரப்பினால் மட்டும் அரசாங்கம் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் இவர்களுக்கு சலுகை கிடையாது?…. வெளியான அதிர்ச்சி தகவல்…. உண்மை நிலவரம் இதுதான்…!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இது குறித்து அண்மையில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பு மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இரவு வாட்ஸ்அப் இயங்காது, ரூ.500 அபராதம்… திடீர் பரபரப்பு செய்தி….!!!!

இந்தியாவில் இரவு நேரங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. அதாவது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை உங்கள் போனில் வாட்ஸ் அப் இயங்காது. இந்த தகவலை பெற்றவுடன் ஃபார்வர்ட் செய்யவில்லை என்றால் அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் மீண்டும் கணக்கை இயக்க 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது எனவும் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி… உஷாரா இருங்க…!!!

மின்னணு வாக்கு இயந்திரம் குறித்து சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]

Categories
மாநில செய்திகள்

போலி வேலைவாய்ப்பு செய்தி… அதிர்ச்சி… மக்களே உஷார்… உஷார்…!!!

சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி பள்ளி மாணவர்களிடம் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் தற்போது திண்டாடிக் கொண்டிருகின்றனர். தற்போதைய நாடுகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் சில தனியார் நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாக வேலைக்கு ஆட்கள் தேடி வருகிறார்கள். அவ்வாறு செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்பு செய்தி என்று வருகிறது. அதன் மூலமாக சிலர் வேலைவாய்ப்பைத் தேடி செல்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… பரவும் வதந்தி…!!!

அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் செய்தி போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில தினங்களாக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது.அதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என குறிப்பிட்டு ஒரு இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த குறுஞ்செய்தி பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். உங்கள் பகுதியில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைக்கட்டும் அதிகம் பகிரவும் என குறிப்பிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் உயிரைவிட்ட சிறுவன்…. “Subway Surfers” உண்மை பின்னணி….!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் பிரபலமாக டவுன்லோட் செய்யப்பட்டு வந்த சப்வே சர்ப்ரைஸ் கேமின் உண்மை பின்னணி தெரிய வந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிக எண்ணிக்கையில் டவுன்லோட்களை பெற்ற கேம்களில் ஒன்றான சப்வே சர்பர்ஸ் கதைக்களம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியை வைத்து உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்த  சிறுவன் இறந்ததை அடுத்து, அச்சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கேம் உருவாக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. சப்வே சர்பர்ஸ் […]

Categories

Tech |