போலி சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்து வந்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அத்திவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த தென்னரசு என்பவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய மகன் நேசன். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததால் எனது மகனை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் பாரம்பரிய […]
