Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!… கையில் சரக்கு பாட்டில்…. அதிகரிக்கும் போலி சாமியார்களின் அட்டூழியம்…. மக்கள் விடுக்கும் கோரிக்கை….!!!!

போலி சாமியார்களின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் மக்கள் போலி சாமியார்களின் வலையில் சித்தி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அத்துடன் போலி சாமியார்களின் வார்த்தைகளை நம்பி அவர்கள் சொல்வதை மக்கள் செய்து பின் விளைவுகளை சந்திக்கின்றனர். தற்போது போலி சாமியார் ஒருவர் சரக்கடிக்கும் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் யாசகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மத்தியில் உள்ள சில போலி சாமியார்களால் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் அதிகாரியின் கண்மூடித்தனமாக நம்பிக்கை…. பெற்ற மகளுக்கு சாமியாரால் அரங்கேறிய கொடூரம்… உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 12 வருடங்களுக்கு முன்பு வெர்சோவா பகுதியை சோ்ந்த சாப்ட்வேர் நிறுவன மேலாளர் சுரேஷ்குமார் அவஸ்தி (58) என்பவர் அறிமுகம் ஆனார். இதில் சுரேஷ்குமார் அவஸ்தி தன்னை சாமியார் எனக்கூறி வந்தார். அதுமட்டுமின்றி விடுமுறை நாட்களில் வீட்டில் பூஜைசெய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் சுரேஷ்குமாரை அந்த போலீஸ் அதிகாரி கண்மூடித் தனமாக நம்பி இருக்கிறார். எனினும் போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு அந்த சாமியார் சுரேஷ்குமார் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கணவரிடம் […]

Categories
உலக செய்திகள்

“இப்படியா பண்ணுவாங்க”….. ஆண் குழந்தைக்காக தாய் செய்த செயல்…. பின்னணி என்ன ….

போலி துறவியின் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அறைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் வடமேற்கு பெஷாவர் நகரில் லேடி ரீடிங் என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையின் கர்ப்பிணி பெண் ஒருவர் தலையில் ஆணி அடிக்கப்பட்டு நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில்  வைரலானது இதனை  தொடர்ந்து பெஷாவர் காவல் துறையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்பாஸ் ஆக்ஸன் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. ஆண் குழந்தை […]

Categories
மாநில செய்திகள்

போலி சாமியார் அன்னபூரணிக்கு அடுத்த ஆப்பு…. கைது செய்ய கோரிக்கை….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதி பராசக்தியின் மறு உருவமான ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்னர் தனது கணவரையும் 14 வயது பெண் குழந்தையையும் விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பாசிட்டிவ் எனர்ஜி வேண்டுமா…? என்னுடன் வாருங்கள்…. போலி சாமியாரின் அதிர்ச்சி செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சாமியார் என்ற பெயரில் பலரும் பல மோசடிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்களை பக்தி என்ற பெயரில் சீரழித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இது போன்றவர்களை காவல்துறையும் கைது செய்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆசிரமம் நடத்தி வந்த சாய் விஸ்வ சைதன்யா என்னும் சாமியார் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் பறித்துள்ளார். அதுமட்டுமன்றி பலரையும் வசியப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார். இவர் டிவி, யூடியுப் சேனல்களில் ஆன்மீக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை… பறிபோன உயிர்… போலி சாமியார் செய்த கொடூரம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை செய்வதாக கூறி தம்பதியினரை போலி சாமியார் கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் ஆறுமுகம் ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவரது மகனுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியுள்ளனர். அதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர்கள் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலி சாமியாரின் பரிகாரப் பூஜையால்… பறிபோன உயிர்… திருப்பூர் அருகே கோர சம்பவம்..!!

திருப்பூர் அருகே தம்பதிகள் குழந்தை இல்லாத காரணத்தினால் பரிகாரம் செய்ய சென்றபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம் ஈஸ்வரி. இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை. குழந்தை இல்லாத காரணத்தினால் அவர்களை சுற்றியுள்ள உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவர்களை தாழ்த்திப் பேசி வந்தனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். குழந்தை கிடைப்பதற்காக யார் என்ன கூறினாலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத்தை உலுக்கிய நோய்…. மருத்துவரிடம் போகாமல்… சாமியாரிடம் சீரழித்த துயரம் ….!!

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 2 லட்சம் ரூபாயும் இரண்டு கொழியும் வாங்கி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சொந்தமாக லோடு வண்டி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் சாமியார் ஒருவரை சாலையில் வைத்து சந்தித்துள்ளார். அவரை பார்த்ததும் தனது குடும்பத்தையும் குடும்பத்தில் அடிக்கடி அனைவரும் உடல் நலக்கோளாறு பாதிக்கப்படுவதையும் கூறி அதற்கு ஒரு தீர்வு கேட்டுள்ளார். இதனை கேட்ட சாமியார் ராஜ்குமாரிடம் உங்கள் குடும்பத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! இப்படி சொன்ன உடனே நம்பாதீங்க….. 2,00,000 ரூபாய் இழந்த நபர்…!!

பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ஓட்டுனரிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மினிவன் ஓட்டுனராக இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது தனது குடும்பத்தில் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சிலர் உனக்கு பில்லி […]

Categories

Tech |