தமிழக மின்வாரிய த்தில் இருந்து அழைப்பதாக மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் கள் வருகிறது. அதில் முந்தைய மாதத்திற்கான மின்கட்டணம் செலுத்திய விவரம் அப்டேட் ஆகாததால் இன்று இரவு 10:30 மணிக்குள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இதை தவிர்ப்பதற்கு உடனே அதிகாரியை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று வருகிறது. இதனை நம்பிய சிலர் அந்த எஸ்எம்எஸ்சில் உள்ள செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரிக்கு பணத்தை செலுத்தி ஏமாறுகிறார்கள். எனவே போலி எஸ்எம்எஸ் களை புறக்கணிக்க வேண்டும் […]
