Categories
மாநில செய்திகள்

“4 வருடங்களாக ஆஜராகவில்லை”… செங்கல்பட்டு கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை சோலையூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் என்னும் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் வருடம் வாங்கி செங்கல்பட்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதன்பின் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின் பெயரில் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வைத்தியநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013 ஆம் வருடம் பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழுவினரே உஷார்…. கூட்டுறவு வங்கி மேலாளர் செய்த மோசடி… அதிர்ச்சி சம்பவம்….!!!!!!

மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதை வைத்து பணம்  திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019 ம்  வருடங்களில் மேலாளராக பணியாற்றிய வருபவர் உமா மகேஸ்வரி(38). இவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரை  சுற்றியிருக்கும் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுடன் கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொய்யான ஆவணங்கள் மூலம் இழப்பீடு தொகை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. 3 பேர் மீது வழக்கு….!!

காப்பீடு தொகை பெற பொய்யான ஆவணத்தை தயாரித்து கொடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், குகை பகுதியில் இருக்கின்ற காப்பீட்டு நிறுவனத்தில் சண்முகநாதன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகின்றார். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியதாவது, கடந்த 2018 ஆம் வருடம் நடந்த விபத்தில் வீராணத்தில் வசித்துவந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மணிகண்டனின் மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போலி ஆவணங்களுடன்…. அங்குதான் தங்கி இருப்பாங்க…. புலனாய்வுப் பிரிவினரின் சோதனை….!!

தங்கும் விடுதிகளில் மத்திய புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணங்களுடன் வங்காளதேசத்தில் தங்கியிருப்பதாக புகார்கள் வந்தது. அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் மேல்விஷாரம் போன்ற பகுதிகளில் முறைகேடாக தங்கியபின் தோல் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக தங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் பெறப்பட்டது. இதனையடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அதிகமான வங்காளதேசத்தினர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே போலி ஆவணங்களுடன் வங்கதேசத்தினர் யாராவது வேலூரில் தங்கி இருக்கிறார்களா என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெகத்ரட்சகன் மீது நில மோசடி வழக்கு – போலி ஆவணங்கள் தயாரித்தது அம்பலம்..!!

நிலமோசடி வழக்கு தொடர்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகனை வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1995 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலை தலைவராக இருந்தபோது தொழிற்சாலைக்கு சொந்தமான 1.30 ஏக்கர் நிலத்தை நகர்ப்புற உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி பிரித்து கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

Categories

Tech |