போலியோ சொட்டு மருந்து செலுத்தும் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் உள்ளது. இந்த போலியோ நோய்க்கு சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் ஆண்டு தோறும் சொட்டுமருந்து முகாம் நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த இரு நாடுகளுக்கு போலியோ சொட்டு மருத்துக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு […]
