Categories
உலக செய்திகள்

போலியோ தடுப்பு மருந்து குழுவினர் மீது…. திடீர் துப்பாக்கி சூடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

போலியோ சொட்டு மருந்து செலுத்தும் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய்  உள்ளது. இந்த போலியோ நோய்க்கு சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் ஆண்டு தோறும் சொட்டுமருந்து முகாம் நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த இரு நாடுகளுக்கு  போலியோ சொட்டு மருத்துக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு […]

Categories
தேசிய செய்திகள்

போலியோ தடுப்பூசி தினத்தை முன்னிட்டு…. 11 மாநிலங்களில்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போலியோ துணை தடுப்பூசி தேசிய தினம் இன்று முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு  மருந்து வழங்குவது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சண்டிகர், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் உலகில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போலியோ பாதிப்பு இல்லை…. சுகாதாரத்துறை செயலாளர்…..!!!!!

தமிழகம் முழுதும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று(பிப்..27) நடைபெற்று வருகிறது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 43,051 இடங்களில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சொட்டு மருந்து முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உடனே கிளம்புங்க…. இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழ்நாட்டில் இன்று (பிப்..27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்தின்படி தமிழகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகளை பயன்படுத்தி தடுக்கப்படக்கூடிய 12 வகை நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2004-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (பிப்.27) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று (பிப்.27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று ( 27.02.2022 ) தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே!…. தமிழகத்தில் நாளை 60 லட்சம் குழந்தைகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

போலியோவை ஒழிக்க வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதபடுகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்தானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான போலியோ சொட்டு மருந்து முகாமானது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிப்.27 (நாளை) காலை 7- மாலை 5 மணி வரையிலும் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே மறந்துராதீங்க!…. தமிழகம் முழுவதும் நாளை (பிப்.27)…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே இத மறந்துராதீங்க!…. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி-27) அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியோ சொட்டு மருந்து முகாம் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். இந்த மையங்களில் 47.36 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்!”.. போலியோ மருந்து செலுத்திய ஊழியர்கள் கொலை..!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் போலியோ சொட்டு மருந்து செலுத்திய மருத்துவ பணியாளர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த வருடம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்பு தலீபான் தீவிரவாதிகள் அரசு பணியாளர்கள், ஊடகத் துறையை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்  போன்றோரை தொடர்ந்து கொலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் மூன்று பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் […]

Categories
Uncategorized

பெற்றோர்களே! இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்…. தமிழகம் முழுவதும் இங்கெல்லாம்…. உடனே போங்க…!!

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் 43, 5100 மையங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . வழிகாட்டு  நெறிமுறைகள்: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் என மொத்தம் 43,5100 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணி வரை… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும். கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“நாளை போலியோ சொட்டு மருந்து” இதை நோட் பண்ண மறந்துறாதீங்க…!!

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் 43, 5100 மையங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . வழிகாட்டு  நெறிமுறைகள்: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் என மொத்தம் 43,5100 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே ரெடியா இருங்க… நாடு முழுவதும் ஜனவரி 31… உங்க குழந்தையை கூட்டிட்டு போங்க…!!!.

நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் இன்னும் 17 நாட்களில்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதன் பிறகு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் முகாமை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே போகாதீங்க… மறு அறிவிப்பு வரும் வரை… அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் முகாமை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – திடீர் உத்தரவு…!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்தி வைத்துள்ளது. நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதால் ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே தயாரா இருங்க… நாடு முழுவதும் ஜனவரி 17 முதல்… முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும் ஜனவரி 17 முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories

Tech |