Categories
உலகசெய்திகள்

“கழிவு நீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு”… 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு…!!!!!!!

வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள கழிவு நீரில் தடுப்பூசிகளில் இருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒன்று முதல் 9 வரையிலான குழந்தைகளுக்கு இலக்கு பூஸ்டர் போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. லண்டனில் கழிவு நீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 9 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் போலியோ பாதிப்பு…!!!

அமெரிக்க நாட்டில் ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலியோ நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. உலகில் கடந்த 1948 ஆம் வருடத்தில் இருந்து 1955 ஆம் வருடம் வரை போலியோ பாதிப்பு கடுமையாக பரவி உயிர்பலிகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு, போலியோ நோயை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நோய் அதிகளவில் பரவவில்லை. எனினும், தற்போது வரை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கு போலியோ நோய் பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 1979 ஆம் வருடத்துடன் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் போலியோவால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை…. இந்த வருடத்தில் 11 பேர் பாதிப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பிறந்து 8 மாதங்கள் ஆன குழந்தைக்கு  போலியோ தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிலேயே சில நாடுகளில் தான் போலியோ பாதிப்பு இருக்கிறது. அந்த பட்டியலில் பாகிஸ்தானும் இருக்கிறது. போலியோ தொற்றை தடுக்கக்கூடிய மருந்தை எதிர்த்து பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக போலியோ தொற்றை  கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பிறந்து 8 மாதங்கள் ஆன ஒரு குழந்தைக்கு போலியோ தொற்று […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….15 மாதங்கள் கழித்து மீண்டும்…. பீதியில் அதிகாரிகள்…!!!!!

பாகிஸ்தானில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளை பீதியடைய செய்துள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ (இளம் பிள்ளைவாதம்) நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளில் இன்னும் அதன்  பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் 8 நாட்களில் 2 பேருக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த 15 […]

Categories
தேசிய செய்திகள்

விழிப்புடன் இருங்க மக்களே…! குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அவசியம்…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!

2022 ஆம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா  இன்று தொடங்கி வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்டை நாடுகளில் இன்னமும் போலியோ நோய்த் தாக்கம் உள்ளது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். போலியோவுக்கு  எதிரான இந்தியாவின் நடவடிக்கை பொது சுகாதாரத் திட்டத்தின் வெற்றி ஆகும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதில் […]

Categories
மாநில செய்திகள்

வருகின்ற 31ஆம் தேதி முதல்…. “போலியோ சொட்டு மருந்து முகாம்”…!!

தமிழகத்தில் வருகின்ற 31ஆம் தேதி முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் கடந்த 17ஆம் தேதியே நடைபெறவேண்டியது. ஆனால் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி காரணத்தால் இதன் தேதி மாற்றிவைக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை…” இந்த தேதியில் கூட்டிட்டு போங்க”… வெளியான அறிவிப்பு..!!

இந்தியாவில் நடப்பாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய காரணம் போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டு வந்தது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதுக்கு உள்ள கீழே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… “வரும் 31-ம் தேதி போடப்படும்”… ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து வரும் 31ஆம் தேதி போடப்படும் என ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு […]

Categories
உலக செய்திகள்

“போலியோ”.. இன்னும் இந்த 2 நாட்டுல மட்டும் இருக்கு…!!

போலியோ நோயை பல்வேறு நாடுகள் வென்று வரும் நிலையில் இரு நாடுகள் மட்டும் இந்த நோய் தாக்கத்தை பெற்று வருவதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 1952 ஆம் ஆண்டு, போலியோ என்ற இளம் பிள்ளை வாதம் என்ற கொடூர நோய் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. இந்நோயிற்குத் தடுப்பூசி மருந்து கண்டறிவதற்குள் பல நாடுகளில் பரவ தொடங்கி பெரும்பாலும் குழந்தைகளை தாக்க ஆரம்பித்தது. இந்நோயிக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. […]

Categories

Tech |