ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பஜார் வீதியில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நெடும்புலி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், கொசத் தெருவை சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் நிதி நிறுவனத்தில் 50 பவுன் நகைகளை அடகு வைத்து 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். இதனையடுத்து நிதி நிறுவன புதிய மேலாளர் அன்பரசு அடகு நகைகள் குறித்து ஆய்வு செய்தபோது அஜித், பிரகாஷ் ஆகிய இருவரும் அடமானம் […]
