திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கணபதி மில் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் போடுவதால் 30 வயது பெண்ணின் செல்போன் எண் செல்வக்குமாரிடம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக செல்வகுமார் பெண்ணின் செல்போனுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செல்வகுமாரை பலமுறை கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசி […]
