Categories
உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யப்படைகளின் அட்டூழியம்…. செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படையினர் மக்களை கொலை செய்து குவித்து வருவதை வெளிப்படுத்திய பெண் ஊடகவியலாளரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் 2 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில் மக்களை இரக்கமின்றி ரஷ்யப்படைகள் கொன்று வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2022/04/26/8691763067107164908/640x360_MP4_8691763067107164908.mp4 இந்நிலையில் அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது குறித்து ரஷ்யாவை சேர்ந்த Maria Ponomarenko என்ற பெண் ஊடகவியலாளர் செய்தி […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்”… பிரபல நாட்டு மந்திரிகள் தகவல்…!!!!!!

ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை  அமெரிக்க மந்திரிகள் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். உக்ரைன், ரஷ்யா போர் தொடர்ந்து 62 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க மந்திரிகளுடனான சந்திப்பின்போது, உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிக அளவில் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு பணத்தை வாரி வழங்கும் பிரபல நாடு…. ரஷ்யா தோற்கிறது…. பிளிங்கன் கருத்து…!!!!!!

உக்ரைனில் போரை தொடங்கியதற்கான நோக்கத்தில் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். உக்ரைன் ரஷ்ய போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கின்ற நிலையில், போர் தொடங்கிய காலத்திற்கு பிறகு அமெரிக்க அரசு அதிகாரிகள் முதல் முறையாக உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) மற்றும் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்…. புடினுக்கு அழைப்பு விடுக்கும் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி போரை முடிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபரை மீண்டும் அழைத்திருக்கிறார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உலக நாடுகள் இந்த  போரை கைவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், தற்போது வரை சுமுகமான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, போரை நிறுத்துவதில் […]

Categories
உலகசெய்திகள்

ஏப்ரல் 24ஆம் தேதி…. உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரபல நாட்டு அமைச்சர்கள்…!!!!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் போன்றோர் ஏப்ரல் 23ஆம் தேதி உக்ரைனைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் முடிவடைகிறது. இதற்கிடையே  போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல இருக்கிறார். அதனைதொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றார். அதைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான்…. ரஷ்யாவின் பயங்கர திட்டம்…. அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை…!!!!!

உக்ரைனின் மற்ற நாடுகளையும் ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான், மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முன்னதாக, ரஷ்ய மத்திய ராணுவ மாவட்டத்தின் துணை தளபதி Rustam Minnekayev, தெற்கு உக்ரைனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்தால் Transnistria-வை எளிதாக அணுக முடியும் என தெரிவித்தார். Transnistria, மேற்கில் மால்டோவாவில் இருந்து பிரிந்த ரஷ்ய-ஆக்கிரமிப்பு பகுதியாகும். ஒட்டுமொத்த […]

Categories
உலக செய்திகள்

“மாறுபட்ட கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பாகமுடியாது”….. இறுதியில் உண்மையை ஒப்புக் கொண்ட ரஷ்யா….!!!!!!

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் தொடர்பில் ரஷ்யா தற்போது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் Moskva என்ற போர் கப்பல் கடந்த வாரம் உக்ரைன் துருப்புகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது. அதில் பயணித்த மொத்த குழுவினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கப்பல் மூழ்கும் முன்னர் அனைத்து வீரர்களையும் காப்பாற்றியதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டு வந்தது. மேலும், 396 வீரர்களை காப்பாற்றியிருப்பதாகவும், வெளியாகியுள்ள மாறுபட்ட கருத்துகளுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

என் திட்டத்தை போரிஸ் கெடுத்துவிட்டார்…. கோபத்தின் உச்சியில் மேக்ரான்…!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு சென்றதால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடும் கோபமடைந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், தனது ஆலோசகர்களிடம் உக்ரைன் விவகாரம் தொடங்கப்பட்டதிலிருந்து போரிஸ் ஜான்சன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தான் பெரிதாக எதையோ செய்துவிட்டது போன்று அவர் தன்னை காண்பித்து கொள்வது எரிச்சலூட்டுகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. “இதுதாங்க சிறந்த உதாரணம்”…. நேரலையில் அழுத செய்திவாசிப்பாளர்….!!!!!

உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன்  மீது ரஷ்யா தொடர்ந்து 59 நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா  பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் புதின் கவரப்படுத்தினார். இதுதொடர்பான  செய்தி ஜப்பானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ […]

Categories
உலகசெய்திகள்

” உடனே போரை நிறுத்துங்க”… புதினிடம் ஐநா பொதுச் செயலாளர் வேண்டுகோள்… வெளியான தகவல்…!!!!

ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல இருக்கிறார். உக்ரைன் மீது ரஷியாவின் போர்  தொடர்ந்து  59-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சிசெய்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியில்  முடிந்து வருகின்றன. இந்நிலையில், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷியா செல்ல இருக்கிறார். மேலும் ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை […]

Categories
உலக செய்திகள்

கோரிக்கை விடுத்த உக்ரைன்…. நிராகரித்த ரஷ்யா…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு உக்ரைன்- ரஷ்யா இடையில் நீடித்து வரும் போரால் இருதரப்பிலும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து உள்ளது என உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கியமான தினமாக கருதப்படும் ஈஸ்டர் திருநாளுக்காக ரஷ்யாவிடம் கோரிக்கை  விடுக்கப்பட்டதாகவும் ,அதனை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்….!! 35வது கர்னலை இழந்தது ரஷ்யா…!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 57 வது நாளை நெருங்கியுள்ள நிலையில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் கர்னல்களையும் இழந்துள்ளது. அந்த வரிசையில் ரஷ்யா தனது 35வது ராணுவ கர்னல் மிகைல் நாகமோவ்வையும்(41) தற்போது இழந்துள்ளது. இவர் ரஷ்யாவின் மேற்கு எல்லையான சப்பர் படைப்பிரிவு ராணுவ கர்னலாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் உக்ரைன் ரஷ்ய போரில் உயர்ந்து விட்டதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் மைதிச்சி பகுதியில் உள்ள கூட்டாட்சி நினைவு கல்லறையில் வைத்து […]

Categories
உலக செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி… “இந்த நாடுகள் பங்கேற்க தடை”… எதெல்லாம் தெரியுமா…?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி வரை விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள தடை விதிப்பதாக டென்னிஸ் கிளப் அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

போரை முடித்துக்கொள்ள ரஷ்யா செய்த செயல்…. உக்ரைனின் பதில் என்ன…?

உக்ரைன் போரை நிறுத்திக் கொள்வதற்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் உக்ரைன் போர் குறித்து அமைதி பேச்சுவார்த்தைக்கான ரஷ்ய அரசின் கோரிக்கைகள் தொடர்பான வரைவு அறிக்கையை உக்ரைனிடம் கொடுத்திருப்பதாகவும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் மொத்தமாக விரிவு விளக்கங்களுடன் வரைவு […]

Categories
உலக செய்திகள்

“போர் விமானங்களை நாங்க அனுப்புறோம்”…. பிரபல நாடு அறிவிப்பு…!!!!!!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்ப இருக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு  அமெரிக்கா போர் விமானங்களை அனுப்ப இருக்கிறது. மேலும் விமானப்படையை வலுப்படுத்தும், சீரமைக்க தேவைப்படும் பாகங்களையும் அனுப்பியிருக்கிறது. கிழக்கு உக்ரைனின் டான்பஸ்  பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், போர்விமானங்கள், ஆயுதங்கள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி  கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதுபற்றி கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பகுதிகள் ப்ளர் செய்யப்பட்டதா…? வெளியான தகவல்…. கூகுள் மேப் விளக்கம்…!!!!!!

ரஷ்யாவின் சில பகுதிகளை கூகுள் மேப் ப்ளர் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழை பொழிந்ததில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே ரஷிய படைகள் கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனில் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்து கொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. பாதிக்கப்படும் வளரும் நாடுகள்… ஐ.நா கவுன்சிலில் வருத்தம் தெரிவித்த இந்தியா…!!!

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் வளரும் நாடுகள் பாதிப்படைந்திருப்பதாக இந்தியா ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் வருத்தம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஏழு வாரங்களை கடந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐநா விற்கான இந்திய நிரந்தர துணை பிரதிநிதியான ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியிருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தொடக்கத்திலிருந்தே ஒரே நிலைப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

கிரமென்னா பகுதியில் நடந்த சண்டை…. உக்ரைனில் கொல்லப்பட்ட பிரிவினைவாத தளபதி….!!!!!!!

உக்ரைனின் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் கிஷ்சிக், கிரெமென்னா பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டு விட்டதாக லுஹான்ஸ்க் தலைவர் செர்ஜி கோஸ்லோவ் கூறியுள்ளார். ரஷ்யா ஆதரவு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-கை உக்ரைனிய நாட்டில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து தொடங்கப்பட்ட போர் தாக்குதலை ரஷ்யா 55 நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவால் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட லுஹான்ஸ்க் பகுதியை சேர்ந்த பிரிவினைவாத தளபதி மிகைல் […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உக்ரைனுக்கு இதைக் கொண்டு செல்ல முடியவில்லை… உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவிப்பு…!!!!!

ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற ஜெனரேட்டர்களை கொண்டு சேர்ப்பதற்கு போராடிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்திருக்கிறது. மரியுபோலில் சுகாதார அமைப்புகள் மிகவும் மோசமாக கடுமையாகி பாதிப்புக்குள்ளாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் குறைந்தபட்சம் மின்னாற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த ஜெனரேட்டர் கள் உதவுகின்றன. ஆனால் ரஷ்யாவின் தாக்குதலால் கடுமையாக பாதிப்புக்குள்ளாக இருக்கும் அந்த பகுதிக்கு இப்போதைய […]

Categories
உலக செய்திகள்

இந்த நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துங்கள்…. ஐநா பொதுச் செயலாளர் அழைப்பு…!!!!!

ஏப்ரல் 24ஆம் தேதி வரை மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான  போரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் புனித வாரத்தை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். புது வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, இந்த ஈஸ்டர் திருநாள் உக்ரைன் ரஷ்யா இடையிலான வன்முறைகளுடன் ஒத்துப்போகிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் இருநாட்டு ராணுவத்தின் தீவிரமான மோதல் போக்கு மற்றும் ஆயுத தாக்குதலின் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் போர் விமானங்கள்… உறுதி செய்த பென்டகன் செய்தித் தொடர்பாளர்…!!!!!!

உக்ரைன் போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுதுபார்க்கும் அமைப்புகளை பெற்றிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமை அலுவலகம் பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் போர்  மேலும் தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், உக்ரைனுக்கு பலம் சேர்க்கும் வகையில்  போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் தொழில்நுட்ப அமைப்புகள் சென்றடைந்து இருப்பதாக அமெரிக்காவின் பென்டகன் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனுக்கு போர் விமானங்கள் சென்றடைந்து இருப்பதை […]

Categories
உலகசெய்திகள்

மனதை உலுக்கும் காட்சி…. அருகருகே புதைக்கப்பட்ட பல உடல்கள்…. ஒரு கல்லறை மேலே மட்டும் தெரிந்த முகம்… வெளியான வீடியோ…!!!!!!!!

உக்ரைனின் இர்பின்  நகரின் புதிய கல்லறையில் கொத்துக் கொத்தாக சடலங்கள் அருகருகே புதைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இரு தரப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பல பெண்கள், சிறுமிகள் ரஷ்யர்களால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இர்பின் நகரில் உள்ள கல்லறையில் கொத்துக்கொத்தாக சடலங்கள் அறிகுறிகள் புதைக்கப்பட்டு  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நீட்டிக்க அமெரிக்கா விரும்புகிறது… ரஷ்யா கடும் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த விடாமல் ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்க விரும்புகிறது என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்கய் ஷோய்கு, உக்ரைன் நாட்டில் இறுதி மனிதர்  போரில் செத்து மடியும் வரைக்கும் ஆயுதங்களை அளிப்பதற்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டிற்கு 800 மில்லியன் டாலர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பாதுகாப்பு நிதியாக வழங்கியுள்ளதாக கடந்த வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

பேரழிவு உண்டாகும்…. பக்கத்து நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பெலாரஸ்…!!!

பெலாரஸ் அரசு, இராணுவ பலத்தை அதிகப்படுத்திய தங்கள் பக்கத்து நாடுகளை கடுமையாக எச்சரித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய சமயத்தில் பெலாரஸ் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் பெலாரஸ் ரஷ்யப்படைகளுக்கு இடம் தரக்கூடாது என்று எச்சரித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு அடுத்ததாக ரஷ்யா தங்களை குறிவைக்க நேரிடும் என்ற பயத்தில் லிதுவேனியா, போலந்து, லாட்வியா போன்ற நாடுகள் ராணுவ பலத்தை அதிகரித்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

“நான் கீவ் சென்றால் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்”… பிரான்ஸ் அதிபர் கருத்து…!!!!!!

உக்ரைனில் நடந்த “பாரிய படுகொலைகள்” தொடர்பாக புதினுடனான உரையாடல் நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “புச்சா மற்றும் பிற நகரங்களில் ரஷியாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பின்  நான் அவரிடம் நேரடியாகப் பேசவில்லை”. தான் எதிர்காலத்திலும் இதே நிலைப்பாட்டில் இருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் உக்ரேனிய தலைநகர் கியேவுக்கு ஏன் பயணம் செய்யவில்லை என்று கேட்டதற்கு, ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு தனக்குத்தானே ஆதரவு காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அவர், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன், ரஷ்யா போர்…. உலகில் 5 ல் ஒருவருக்கு இந்த நிலை வரும்… ஐ.நா எச்சரிக்கை…!!!!!!

உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை ஐ.நா விடுத்திருக்கிறது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழ்நிலைக்கு  தள்ளப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் கூறும் போது, உக்ரைனில் நடக்கும் துயரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உக்ரைன் எல்லைகளையும் தாண்டியும் இந்தப் போர் வளர்ந்த நாடுகள் மீது சத்தமில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

இறுதி வரை போராடுவோம்…. ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சாத உக்ரைன் வீரர்கள்…!!!

ரஷ்யா, சரணடைந்து விடுங்கள் அல்லது உயிரிழப்பீர்கள் என்று எச்சரித்தும், சிறிதும் அச்சமின்றி சரணடைய போவதில்லை என்று மீதமுள்ள உக்ரைன் வீரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரஷ்யப்படைகள், நேற்று காலை 6 மணிக்குள் சரணடைந்து விடுங்கள் அல்லது உயிர் பலி ஏற்படும் என்று மரியுபோல் நகரில் இருக்கும் உக்ரைன் படைகளை எச்சரித்திருந்தது. மேலும் மதியம் ஒரு மணி அளவில் ஆயுதங்களை போட்டுவிட்டு மொத்தமாக வெளியேறி விடுங்கள் என்றும் எச்சரித்தது. ஆனால், அதனை சிறிதும் கண்டுகொள்ளாத உக்ரைன் வீரர்கள், இறுதிவரை போராடுவோம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது…. ராணுவ கமாண்டர்கள் மாநாடு… போரின் தாக்கம் குறித்த விவாதம்…!!!!!!!!

ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் இந்த ராணுவ கமாண்டர்கள் மாநாடு இன்று  தொடங்கி 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந் நிலையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே  தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் எல்லையில் நிலவும் நிலைமை, அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்து  கமாண்டர்களிடம் ஆலோசனை நடத்தி கேட்டறிவார்  என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் எல்லை பிரச்சினைகளில் மேலும் கவனம் செலுத்தி இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனையும் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் இங்கு வரக்கூடாது”…. இத்தாலி அரசு விதித்த தடை அமல்…!!!!!

ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய  கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு வர இத்தாலி அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வந்திருக்கின்ற நிலையில், ஏற்கனவே துறைமுகங்களில் உள்ள ரஷ்ய கப்பல்கள் உடனடியாக புறப்பட்டு செல்ல உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கள் நாட்டில் கருங்கடலில் துறைமுகங்களுக்கு ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரியா   அரசு அறிவித்திருக்கிறது. மேலும் மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள் அல்லது எரிபொருட்கள், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தடை வேண்டும்… உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலக அளவில் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை சேர்ந்த தங்கள் மக்களை ரஷ்யப் படைகள் கடுமையாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்த போரில் குடியிருப்புகளை […]

Categories
உலகசெய்திகள்

மனிதாபிமானமற்ற செயல்களில் ரஷ்யா ஈடுபடுகிறது…. அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

ரஷிய-உக்ரைன் படைகளுக்கு  இடையேயான  மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 53வது  நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன், ரஷ்யா இடையே நீடித்து வரும் போது குறித்த முக்கிய நிகழ்வுகள். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றன. இந்த நிலையில் மரியுபோல் நகரில் உள்ள இந்தியர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்ய படைகள் அறிவித்திருக்கின்றன. மேலும் உக்ரைனின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. மீண்டும் தாக்கும் ரஷ்யா…. நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகள்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷிய போர் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷிய படைகள் வெளியேறிய பின்  நகருக்கு வெளியே அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாய் கொன்று குவிக்கப்பட்டிருப்பது வெளியுலகுக்கு தெரிய வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனில் இதுவரை 4,633 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ள ஐ.நா. சபை, இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறி இருப்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாகும். இந்நிலையில் தங்கள் நாட்டின் கிராமங்களை குறிவைத்து உக்ரைன் தாக்கியதாக குறை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… “இதுதான் ஒரே வழி”… ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை…!!!!!

உக்ரைனின் மிக முக்கிய துறைமுகமான மரியுபோலை கைப்பற்றுவதற்காக பலவாரங்களாக கடுமையான  தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் சனிக்கிழமையான (நேற்று) அதன் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைன் ராணுவ படைகளை துடைத்து எறிந்து விட்டதாக கூறியுள்ளது. இது பற்றி  ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில், அசோவ் கடலில் அமைந்திருக்கின்ற  துறைமுகமான மரியுபோலின் அனைத்து நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் உக்ரைனிய ராணுவ படைகளை அகற்றிவிட்டதாகவும், சில வீரர்கள் மட்டும் அசோவ்ஸ்டல் உலோக ஆலையில் தஞ்சம் அடைந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-பெலாரஸ் வாகனங்களுக்கு தடை…. எல்லையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்…!!!

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த சரக்கு லாரிகள் போலந்து நாட்டின் எல்லை பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நீளமான வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், பெலாரஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளோடு எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்நாடுகளின் சரக்கு வாகனங்களுக்கு தடை அறிவித்திருக்கின்றன. எனவே, போலந்து நாட்டின் எல்லை பகுதியான Kukuryk- Kozlovichi-ல் அதிக தொலைவிற்கு லாரிகள் நீளமான வரிசையில் காத்திருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

“போர் விவகாரத்தில்” வாய் திறக்காத இந்தியா…. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள போரிஸ் ஜான்சன்….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவருடைய இந்த சுற்றுப்பயணம் உக்ரேன் போர் விவகாரத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து உக்ரைன்-ரஷ்யா போர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… இதுவரை பயன்படுத்தப்படாத அதி பயங்கர ஆயுதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில், ரஷ்யா தற்போது வரை உபயோகிக்கப்படாத  அதிக தொலைவு குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர்தொடுக்க தொடங்கி 50 நாட்களை தாண்டிவிட்டது.  இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதிகளை நோக்கி அதிகமான படைகளை திசை திருப்பியுள்ளது. இதற்கிடையில், ரஷ்ய நாட்டின் அதிபயங்கரமான ஏவுகணை தாங்கிய மாஸ்க்வா போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த போர் கப்பலிலிருந்த வெடிமருந்து வெடித்ததால் தான் கப்பல் சேதமடைந்திருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் கவிழ்க்கப்பட்டது… அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

உக்ரைன் போரில் ரஷ்யா மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் கவிழ்க்கப்பட்டதாக  அதிபர் ஜெலனஸ்கி கூறியுள்ளார். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜெலனஸ்கி  உரை நிகழ்த்தியுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் அனைத்து வகையான பீரங்கிகள், ஏவுகணை, வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதிலும் குறிப்பாக பொது கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்ய படைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இது முற்றிலும் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம்.  உக்ரைன் மக்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு  கடத்துவதாகவும், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரச்செயல்… தெரியப்படுத்திய ரஷ்யருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைனில் நடந்த கொடுமைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்திய ரஷ்யாவை சேர்ந்த ஒரு கலைஞருக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்படவிருக்கிறது. ரஷ்ய நாட்டில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 31 வயதுடைய Alexandra Skochilenko என்னும் கலைஞர் உக்ரைன் நாட்டின் மரியு போல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். Alexandra Skochilenko ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பொருட்களுக்கான விலைப்பட்டியலில் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி […]

Categories
உலக செய்திகள்

என்ன இன்போசிஸ் நிறுவனத்தை மூட போறாங்களா….? எங்க தெரியுமா…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனம் மூட உள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது. முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.உக்ரைன்  நாட்டின் மீது படையெடுத்து ரஷ்ய போர் நடத்தி வருகிறது. இந்தநிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளிடம் சிக்கிய பிரிட்டன் வீரர்…. மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்… ரஷ்ய அதிபருக்கு கோரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த வீரர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்த நிலையில் அவரை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் ரஷ்ய அதிபருக்கு  கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிய 28 வயதுடைய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஐடன் அஸ்லின் என்ற வீரர் கடந்த 2018 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக அந்நாட்டிற்கு சென்று தற்போது ரஷ்ய படைகளை எதிர்த்து மரியுபோல் நகரில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் கொடூரம்… சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற ரஷ்யப்படை… கதறி அழுத தாயார்…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரின் தாய் பல நாட்களாக தேடி வந்த நிலையில், சிறுமி கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 47-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்த ரஷ்ய படைகள், பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புச்சா நகரத்தில் 16 வயதுடைய  கரீனா என்ற சிறுமி ரஷ்ய படையினரால் கொடூரத்தை […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு பகுதி முற்றிலுமாக அழியும்…. ரஷ்யாவின் புதிய நகர்வு… பதற்றத்தில் உக்ரைன்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தங்கள் படைகளை குவித்து கட்டாயம் தாக்குதலை மேற்கொள்ளும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகளின் இந்த திடீர் நகர்வு, தங்கள் நாட்டின் கிழக்கு பகுதியை முற்றிலுமாக அழிக்கும். அது மிகவும் விரைவில் நடக்கும் என்று உக்ரைன் தெரிவித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தாலும் தற்போது வரை சந்திக்காத கடும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. ரஷ்யா இதற்கு தயாராகி வருவதாகவும் எந்த நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளலாம் எனவும் உக்ரைன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் தைரியசாலிகள்…. புகழ்ந்து தள்ளும் அதிபர் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் தைரியமானவர்கள் என்று பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ரஷ்யா வெற்றி பெறவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை மீறி தாக்குதல் மேற்கொண்டு, அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். தீமை […]

Categories
உலக செய்திகள்

இவர்களின் போர் குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கு…. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி…..!!!!!

உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் என இருதரப்பிலும் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போர் காரணமாக உக்ரைன் பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களைத் தேடி தஞ்சமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இருநாடுகளுக்கிடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய துருப்புகள், உக்ரைனில் நடத்தியுள்ள போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை வழங்கும் தகவல் தொடர்புகளை தனது நாட்டின் பாதுகாப்பு சேவை […]

Categories
உலக செய்திகள்

வடக்கு உக்ரைனிலிருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள்… பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் மொத்தமாக வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து நாற்பது நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்யப் படைகள்  குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வந்தன. உக்ரைன் படைகளும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யப் படையினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து மொத்தமாக வெளியேறிவிட்டதாக பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டம்….!!!!!

ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளங்களில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 43 வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் ரஷ்ய தூதரகத்தில் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சமீபத்தில் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கிவ்  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. சுமி பகுதியை விட்டு மொத்தமாக வெளியேறிய ரஷ்யப்படை….!!!

உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் மொத்தமாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா தொடர்ந்து 41-ஆம் நாளாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய படைகள் தலைநகர் கீவ் போன்ற முக்கிய நகர்களை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், உக்ரைன் படைகள் பலமாக தாக்குதல் நடத்தியதால் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் சுமி பகுதியை விட்டு ரஷ்யப்படைகள் மொத்தமாக வெளியேறியதாக அப்பகுதியின் கவர்னர் தெரிவித்திருக்கிறார். அங்கு ரஷ்ய படைகள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்….!!!!!

ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைனியர்கள் அந்த நாட்டு பாராளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்று லட்சம் உக்ரைனியர்கள்  ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்ய தொழிலதிபரின் சொகுசு கப்பலை… பறிமுதல் செய்த ஸ்பெயின்…!!!!!!

ரஷ்யாவின் 99 மில்லியன் டாலர் மதிப்புடைய 70 மீட்டர் நீளமான சொகுசு கப்பலை ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர். viktor vekselberg என்ற ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இந்த கப்பல் உக்ரைன்  போருக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் சார்பில் கைப்பற்றப்பட்டு இருந்தது. மேலும் கப்பலில் இருந்த தரவு ஆவணங்கள் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க வங்கி கடன் மோசடி பண பரிவர்த்தனை மீறல் மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் மாயமான சிறுவன்…. சடலமாக மீட்பு…. தாயார் உருக்கம்…!!!

உக்ரைன் நாட்டில் தேடப்பட்டு வந்த 4 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் போர் தொடுக்க தொடங்கியது முதல் தற்போது வரை மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். பலர் தங்கள் குடும்பத்தினரையும் உறவினர்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் கீவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த Sasha என்ற 4 வயதுடைய சிறுவன் கடந்த மாதம் 10ஆம் தேதி அன்று […]

Categories

Tech |