Categories
உலக செய்திகள்

கூட்டு இராணுவ போர் பயிற்சி… பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு…!!!!!

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும்  கூட்டு ராணுவம் பயிற்சி வரும் ஒன்றாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை நடைபெற இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ரஷ்யாவின் கிழக்கு ராணுவ பிரிவின் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டு ராணுவ போர் பயிற்சியில் பல்வேறு விதமான போர் உத்திகள் பற்றி பயிற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7-ம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு நாங்கள் போர் விமானங்களை வழங்குவோம்…. வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டிற்கு 2 டோர்னியர் 228 ரக ராணுவ விமானங்களை இந்தியா விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்குகூட இன்னல் அடையும் நிலைமைக்கு தள்ளி இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அரசியல் தலைவர்களின் பதவி ராஜினாமா போன்ற காரணங்களாலும் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் 2 ராணுவ விமானங்களை அந்நாட்டுக்கு பரிசாக வழங்க இந்தியா முடிவுசெய்து […]

Categories
உலக செய்திகள்

2 போர் விமானங்களை வழங்கி…. உக்ரைன் நாட்டிற்கு உதவிய பாகிஸ்தான் தொழிலதிபர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் வம்சாவளியினரான ஒரு தொழிலதிபர் உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியினரான முகமது சஹூர் என்ற தொழிலதிபர் உக்ரைன் நாட்டில் வசித்திருக்கிறார். எனவே, உக்ரைனில் நடந்த போரில் மாட்டிக்கொண்ட பல மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார். இந்நிலையில் உக்ரைன் நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள முகமது சஹூர் தன் நண்பர்கள் உதவியோடு அந்நாட்டிற்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்திருப்பதாக உக்ரைன் நாட்டின் பாடகியான […]

Categories
உலக செய்திகள்

போர் விமானங்களை ஒப்படைத்து சரணடையும் ரஷ்ய வீரர்களுக்கு வெகுமதி….!!! உக்ரைன் அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைன் நாட்டின் டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு 75 லட்சம் முதல் ஏழரை கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் சபாநாயகர் கோர்நியன்கோ நாடாளுமன்றத்தில் உக்ரைன் அரசிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள நினைத்தால் அதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என கூறியுள்ளார். அதன்படி போர் கப்பல் அல்லது போர் விமானத்தை ஒப்படைக்கும் ரஷ்ய வீரருக்கு […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனிற்கு போர் விமானங்கள் அனுப்பமாட்டோம்…. போலந்து அறிவிப்பு…!!!

போலந்து அரசு, உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் அனுப்பப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. எனவே, கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 50 கோடி டாலர் மதிப்பு கொண்ட போர் விமானங்கள், ஆயுதங்களை அந்நாட்டிற்கு அனுப்ப ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் தீர்மானித்தனர். இந்நிலையில் நேட்டோ அமைப்பில் இருக்கும் போலந்து, உக்ரைன் நாட்டிற்கு போர் […]

Categories
உலக செய்திகள்

6-வது நாளாக நீடிக்கும் போர்…. உக்ரைனுக்கு ஓடிவந்து உதவும் வள்ளல் நாடுகள்….!!!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலந்து 28 போர் விமானங்களும், பல்கேரியா 30 போர் விமானங்களும், ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களும் வழங்க முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் அனுப்பப்படும் என அறிவித்துள்ளது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் இன்று 6-வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Categories
உலக செய்திகள்

ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதல்…. தயார் நிலையில் விமான படைகள்…. அறிவிப்பு வெளியிட்ட விமானப்படை கமாண்டர்….!!

ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலை தடுப்பதற்காக அமெரிக்க பைட்டர் ஜெட் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை கமாண்டர் தெரிவித்துள்ளார். அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அபுதாபிக்கு அமெரிக்காவின் எப்-22 ரேப்டார் பைட்டர் ஜெட் ரக விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் அல் தப்ரா விமான நிலையத்தில் 6 ஐந்தாம் தலைமுறை போர்ப்படை விமானங்கள் மற்றும் 2000 அமெரிக்க படையினரும் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் ஹவுதி […]

Categories
உலக செய்திகள்

‘எங்க ஏரியா உள்ள வராத’…. போர் விமானங்களை விரட்டியடித்த ஜெட்கள்….!!

அத்துமீறி நுழைய முயற்சி செய்த போர் விமானங்களை ரஷ்யா நாட்டின் ஜெட்கள் விரட்டியடித்துள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போர் விமானங்களை விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்த செய்தியில் “கருங்கடல் வழியாக ரஷ்யாவின் வான் எல்லையில் பிரான்ஸ் நாட்டின் ரபேல் மற்றும் மிராஜ் வகையைச் சேர்ந்த போர் விமானங்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தன. இதனால் அவற்றை ரஷ்யாவின் SU-27 ரக ஜெட் விமானங்கள் வழிமறித்து திருப்பி அனுப்பின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

களமிறங்கிய போர் விமானங்கள்… பிரபல நாட்டை மிரட்டும் சீனா… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனா தனது போர் விமானங்களை தைவானுக்கு அனுப்பி அந்நாட்டை தொடர்ந்து மிரட்டி வருகிறது. சீனாவும், தைவானும் கடந்த 1949-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் பிரிந்துள்ள நிலையிலும் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அது மட்டுமில்லாமல் சீனா தேவைப்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்காது என்று மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் தைவான் ராணுவ அமைச்சகம், சீனா தங்கள் நாட்டை நோக்கி இதுவரை இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

“திடீரென வானத்தில் வட்டமிட்ட போர் விமானங்கள்”…. கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு..!!

மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் பகுதியில் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளின் வீட்டின் மேல்தளத்தில் மிக அருகில் கூட்டாக போர் விமானங்கள் அதிவேகமாக வந்தன. அப்போது அதனை வேடிக்கை பார்க்க மொட்டை மாடிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் தலைமை அரசு […]

Categories
உலக செய்திகள்

“போர் விமானம்” விற்கும் பணி விரைவில் தொடங்கும்… ரஷ்யா நம்பிக்கை..!!

இந்தியாவிடம் போர் விமானங்களை விற்கும் பணி 2021ம் ஆண்டுக்குள் தொடங்கும் என  ரஷ்ய  தொழில்நுட்ப மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு 33 போர் விமானங்கள், 5 கேஏ 31 (ka-31) ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த வருடம் இறுதியாகிவிடும் என்று நம்புவதாக ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.  மேலும் 7,418 கோடி ரூபாய்க்கு 59 மிக்-29 விமானங்களை மேம்படுத்தவும் மற்றும் 21 மிக்-29 போர் விமானங்களை வாங்கவும், 10,730 கோடி ரூபாய்க்கு 12 சுகோய் -30 […]

Categories

Tech |