இந்த உலகில் இதுவரை எத்தனையோ போர்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் என்பதை இந்த உலகம் கண்டிராத மிகவும் பயங்கரமான ஒரு போர் ஆகும். இதுவரை இந்த உலகத்தில் 2நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்ட போர் தொடுத்துள்ளன. அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த கூடிய நாடு அமெரிக்கா. ஜப்பானில் Hiroshima and Nagasaki என்ற 2 முக்கிய நகரங்களில் 2 குண்டுகளை போட்டனர். இந்த குண்டுகளால் 1.5 லட்சத்தில் இருந்து 2.5 வரையிலான மக்கள் இறந்திருக்கலாம் […]
