ஒரே குடும்பத்தை சேந்த இரண்டு சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியில் சேற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி இனித்தா தம்பதியினருக்கு லெவின் மற்றும் லோகித் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது மற்றும் மூன்று வயதாகிறது. இவர்கள் இருவரும் மாலையில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது அச்சிறுவர்களை காணவில்லை. இதனால் அவர்களது பெற்றோர்கள் இருவரையும் […]
