ரஷ்யா, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிக்க சூழ்ச்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள Bucha நகரத்தில் ரஷ்ய படையினர் மக்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். மேலும், வயது வரம்பின்றி பெண்களை, அவர்களது குடும்பத்தார் முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் சடலத்தில் வெடிகுண்டுகளை கட்டி, குழிகளில் தூக்கி வீசியிருக்கிறார்கள். மேலும், பல கொடூர செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ரஷ்யா இதற்கு பதில் அளித்தே தீரவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வருகிறது. எனவே, […]
