பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் உலக நாடுகள் போர் ஒத்திகை நடத்தியதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா விரும்புகிறது. இதோடு மட்டுமின்றி தைவானையும் கையகப்படுத்த சீனா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் போர் ஒத்திகை நடத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த சீனா கடும் கோபத்தில் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் ஆஸ்திரேலியா அணுசக்தியால் […]
