இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசா முனையில் ஹமாஸ் போராளிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அவர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளரான ஜோனத்தான் கான்ரிகஸ், தற்போது வரை காசா முனை பகுதியிலிருந்து […]
