Categories
உலக செய்திகள்

“இந்தியாவுடனான ஒப்பந்தம்!”.. 36 ரபேல் விமானங்களை ஏப்ரல் மாதத்திற்குள் வழங்குவோம்!”.. பிரான்ஸ் தூதர் தகவல்..!!

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது என்று பிரான்ஸின் தூதரான இம்மானுவேல் லென்னேய்ன் கூறியிருக்கிறார். இந்தியா, பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்தோடு கடந்த 2016ஆம் வருடத்தில் ரபேல் ஜெட் என்ற நவீன போர் விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில், வரும் 2022-ஆம் வருடத்திற்குள்  சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில், இந்தியாவிற்கு 36 விமானங்களை அனுப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் நிறுவனம், 30 விமானங்களை தற்போதுவரை கொடுத்திருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் […]

Categories
உலக செய்திகள்

தைவான் வான் எல்லைக்குள் புகுந்த சீன விமானங்கள்.. தடுத்து நிறுத்திய தைவான்..!!

சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1949-ஆம் வருடத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், சீனா மற்றும் தைவான் நாடுகள் தனித்தனியாக பிரிந்தது. எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் படைபலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும், சீன நாட்டின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் […]

Categories

Tech |